என் இரு விழி இமைகளின்
திறவுகோல் உன் புன்னகை..
என் உயிர் புள்ளியில்
வீற்றிருக்கும் பூவே
உன் மெளனம் கலையாது
துடிக்காது என் இதயம்...
உன் மெளங்களின் வார்த்தைகளை
மொழி பெயர்க்க துடிக்கும் - என்
இதயத்தை தடுக்கிறது உன் இதயம்.....
சூரியனின் உதயத்தில் மலர்ந்திடும்
மலர்கள் போல் - உன்
இன்பத்தில் மலர்ந்து
துன்பம் காண்கையில்
மடிந்து போகின்றேன் பூவென...
திறவுகோல் உன் புன்னகை..
என் உயிர் புள்ளியில்
வீற்றிருக்கும் பூவே
உன் மெளனம் கலையாது
துடிக்காது என் இதயம்...
உன் மெளங்களின் வார்த்தைகளை
மொழி பெயர்க்க துடிக்கும் - என்
இதயத்தை தடுக்கிறது உன் இதயம்.....
சூரியனின் உதயத்தில் மலர்ந்திடும்
மலர்கள் போல் - உன்
இன்பத்தில் மலர்ந்து
துன்பம் காண்கையில்
மடிந்து போகின்றேன் பூவென...