நீ சிரிக்கின்றாய்
நான் அழுகின்றேன்...
உன் வாழ்க்கைப் பாதை
வழியே திரும்புகின்றது
என் விழிப் பயணம்...
என்னை நீ அழைகின்றாய்
நான் வருகின்றேன்
உயிரை நீ பறிக்கின்றாய்
நான் துடிக்கின்றேன்...
நான் அழுகின்றேன்...
உன் வாழ்க்கைப் பாதை
வழியே திரும்புகின்றது
என் விழிப் பயணம்...
என்னை நீ அழைகின்றாய்
நான் வருகின்றேன்
உயிரை நீ பறிக்கின்றாய்
நான் துடிக்கின்றேன்...