Wednesday, September 26, 2012

பந்தம்...!


கனவுகளில் மட்டுமே
உயிர் வாழ்கிறது
உன்னோடு நான் கொண்ட‌
பந்தம்..
அதுவே  என் வாழ்வில்
நான் காணும்
இன்ப பந்தம்
கண்கள் சிந்தும் கண்ணீர்த் துளிகள் ஓவ்வொன்றும் கவி வரிகளாக
நந்தவனத்தில் பூத்துக் குலுங்கும் பூக்களைப் பறிக்காதீர்கள்
நன்றி இனியவள்
இந்த வலைத்தளத்தில் உள்ள கவிதைகள் எனக்கு மட்டுமே சொந்தமானவைகள். தவறாக பயன்படுத்த வேண்டாம்.