மறுபிறவியே வேண்டாம் என இருந்த நான் உன்னுடன் முழு ஆயுளும் வாழ்வதற்காகவே மீண்டும் ஒரு பிறவி கிடைக்காதா என ஒரு ஏக்கம் இப்பொழுது...!! முடிந்தவரை பிரியத்தை மட்டுமே சேமித்து வைக்கின்றேன் உன்னை ஆயுள்வரை பிரியாமல் இருப்பதற்காக...!!