Sunday, May 4, 2008

!!** எமது உறவு **!!

இதயம் திறந்து
உயிர் கலந்து
இன்பம் பகிர்ந்து
துன்பம் கலைந்திடும்
காதலா எமது
இல்லையே...

இதயம் உடைந்து
துன்பம் கொண்டு
இன்பம் கலைந்து
உயிர் துறந்ததே
எமது உறவு...

4 comments:

Keddavan said...

நன்றாக இருக்கிறது உங்களது கவிதை...
ரொம்ப.. பாதிக்கப்பட்டுடிங்களோ...

Anonymous said...

உங்கள் கவிதைகள் நன்றாக உள்ளது உறவுகளை பிரிந்தால் தான் துன்பம் தெரியும் கவிதையும் அப்படித்தான் உள்ளது

விஜே said...

உயிர் துறந்ததே எமது உறவுகள் ............மிகவும் அருமையான கவிதை......

விஜே said...

உயிர் துறந்ததே
எமது உறவு...
அருமை ........அருமை

கண்கள் சிந்தும் கண்ணீர்த் துளிகள் ஓவ்வொன்றும் கவி வரிகளாக
நந்தவனத்தில் பூத்துக் குலுங்கும் பூக்களைப் பறிக்காதீர்கள்
நன்றி இனியவள்
இந்த வலைத்தளத்தில் உள்ள கவிதைகள் எனக்கு மட்டுமே சொந்தமானவைகள். தவறாக பயன்படுத்த வேண்டாம்.