Wednesday, September 26, 2012

பந்தம்...!


கனவுகளில் மட்டுமே
உயிர் வாழ்கிறது
உன்னோடு நான் கொண்ட‌
பந்தம்..
அதுவே  என் வாழ்வில்
நான் காணும்
இன்ப பந்தம்

No comments:

கண்கள் சிந்தும் கண்ணீர்த் துளிகள் ஓவ்வொன்றும் கவி வரிகளாக
நந்தவனத்தில் பூத்துக் குலுங்கும் பூக்களைப் பறிக்காதீர்கள்
நன்றி இனியவள்
இந்த வலைத்தளத்தில் உள்ள கவிதைகள் எனக்கு மட்டுமே சொந்தமானவைகள். தவறாக பயன்படுத்த வேண்டாம்.