Monday, October 1, 2012

முயற்சி



தோல்விக்கு வெற்றியை
பரிசளிக்க முயற்சிக்கின்றேன்
நம்பிக்கை என்னும் 
துணைகொண்டு..

முயற்சிகள் முடிவில்லாது
பயணிக்கின்றது தோல்வியெனும்
பாதையில் - வெற்றியெனும்
திருப்பம் தேடி....!

No comments:

கண்கள் சிந்தும் கண்ணீர்த் துளிகள் ஓவ்வொன்றும் கவி வரிகளாக
நந்தவனத்தில் பூத்துக் குலுங்கும் பூக்களைப் பறிக்காதீர்கள்
நன்றி இனியவள்
இந்த வலைத்தளத்தில் உள்ள கவிதைகள் எனக்கு மட்டுமே சொந்தமானவைகள். தவறாக பயன்படுத்த வேண்டாம்.