Monday, October 1, 2012



கற்பனையில் வாழ்க்கை
கலைந்துவிடுமென தெரிந்தும்
கண்கள் கனவு தேடி
ஓடுகின்றது - உன்
நிழலினில் இளைப்பாறிட..

No comments:

கண்கள் சிந்தும் கண்ணீர்த் துளிகள் ஓவ்வொன்றும் கவி வரிகளாக
நந்தவனத்தில் பூத்துக் குலுங்கும் பூக்களைப் பறிக்காதீர்கள்
நன்றி இனியவள்
இந்த வலைத்தளத்தில் உள்ள கவிதைகள் எனக்கு மட்டுமே சொந்தமானவைகள். தவறாக பயன்படுத்த வேண்டாம்.