என்னைத் தீண்டும்
உந்தன் சுவாசம்
கொஞ்சம் கொஞ்சம்
காதல் பேசும்..!
என்னைத் தீண்டா
உந்தன் நேசம்
கொஞ்சம் கொஞ்சம்
என்னைக் கொல்லும்..!
வார்த்தையொன்று சொல்லி
விட்டால் - வாழ்ந்து விடுவேன்
அந்தன் சொல்லில் -
வீழ்ச்சியொன்று
தாக்குமுன்னே வந்து விடு
எந்தன் கண்ணே..!
உந்தன் கண்கள்
பேசும் வார்த்தையொன்றே
எந்தன் இதயம் வேண்டும்
வரம் அன்பே...!
காதலென்ற ஓற்றைச்
சொல்லில் பற்றுக்
கொள்ளும் காலமிது
நீயின்றி போகும் போது
வாழ்க்கையின்றி
போகுதன்பே..!
No comments:
Post a Comment