Thursday, October 4, 2012

நீ + நான் = நாம்



கண்கள் சிந்தும் 
கண்ணீர் - நீ
தெளித்து சென்ற 
பன்னீர்

எந்தன் காதல்
சொல்ல - நான்
உந்தன் நிழல் 
ஆவேன்..!

காத்துக்கொண்டு
நின்றால் - காலமென்னை
கொல்லும் - உந்தன்
கண்கள் தீண்டிச் சென்றால்
எந்தன் பாலைவனம்
பூக்கும்..,,!

உன் காதலின்றி போனால்
என் மூச்சு நின்று
போகும்..!

நிலவைப் போல தேய்ந்தேன்
உன் பூ முகம் காண
காதல்தனைக் கொண்டால்
காலம் காற்றய்
ஓடும்..,

உந்தன் கரம் கொண்டால்
எந்தன் உயிர் நீழும்
எந்தன் காரம் கொண்டால்
உந்தன் வாழ்வு
சொர்க்கம்..!

1 comment:

தமிழ்த்தோட்டம் said...

அருமையான வரிகள்

பாராட்டுக்கள்

தமிழ்த்தோட்டம்
www.tamilthottam.in

கண்கள் சிந்தும் கண்ணீர்த் துளிகள் ஓவ்வொன்றும் கவி வரிகளாக
நந்தவனத்தில் பூத்துக் குலுங்கும் பூக்களைப் பறிக்காதீர்கள்
நன்றி இனியவள்
இந்த வலைத்தளத்தில் உள்ள கவிதைகள் எனக்கு மட்டுமே சொந்தமானவைகள். தவறாக பயன்படுத்த வேண்டாம்.