Wednesday, October 3, 2012

என்னுள் நீ



நீ என்னுள் ஆட்சி
செய்யும் நிமிடங்களனைத்தும்
பொக்கிக்ஷமாய் என்னுள்
ஆழப் புதைந்து
நாணிக் கண்கள் 
மூடும் வேளை
கனவாய் வந்து
செல்லச் சில்மிக்ஷங்கள்
நீ செய்கையில்
நிஜத்தில் உன்னோடு
வாழுமின்பத்தை நிழலுகலில்
நான் அடைந்தேன்..!

No comments:

கண்கள் சிந்தும் கண்ணீர்த் துளிகள் ஓவ்வொன்றும் கவி வரிகளாக
நந்தவனத்தில் பூத்துக் குலுங்கும் பூக்களைப் பறிக்காதீர்கள்
நன்றி இனியவள்
இந்த வலைத்தளத்தில் உள்ள கவிதைகள் எனக்கு மட்டுமே சொந்தமானவைகள். தவறாக பயன்படுத்த வேண்டாம்.