Thursday, May 19, 2022

இறக்கும் வரை தொடரும்..!














உன் காதல்
போலியாக இருக்கலாம்
பொய் என தெரிந்தும்
உன் போலியான
காதலைக் கூட
சுமக்க விரும்புகிறது
என் மனம்-காரணம்
என் காதல்
உண்மையானதால்..!

உன் மீதான
என் காதல்
நீ இருக்கும்
வரையல்ல - நான்
இறக்கும் வரை
என்றும் தொடரும்..!

No comments:

கண்கள் சிந்தும் கண்ணீர்த் துளிகள் ஓவ்வொன்றும் கவி வரிகளாக
நந்தவனத்தில் பூத்துக் குலுங்கும் பூக்களைப் பறிக்காதீர்கள்
நன்றி இனியவள்
இந்த வலைத்தளத்தில் உள்ள கவிதைகள் எனக்கு மட்டுமே சொந்தமானவைகள். தவறாக பயன்படுத்த வேண்டாம்.