Monday, May 30, 2022

உயிரோட்டமாய் என் காதல்...!!








உன் மீதான
காதலினால் எதை வேண்டுமானாலும்
விட்டுக் கொடுப்பேன்
ஆனால்....,
உனக்கொரு
பிரச்சினையாக
நான் எப்போதும்
இருக்க மாட்டேன்..!!

வார்த்தைகளால்
சொல்லாத காதல்
சொன்னதும்
முறிந்ததும் ஏனோ...!!

என் ஒவ்வொரு
வரிகளிலும்
வாழ்ந்துவிட்டு
போகட்டும் - உயிரோட்டமாய்
என் காதல்...!!





No comments:

கண்கள் சிந்தும் கண்ணீர்த் துளிகள் ஓவ்வொன்றும் கவி வரிகளாக
நந்தவனத்தில் பூத்துக் குலுங்கும் பூக்களைப் பறிக்காதீர்கள்
நன்றி இனியவள்
இந்த வலைத்தளத்தில் உள்ள கவிதைகள் எனக்கு மட்டுமே சொந்தமானவைகள். தவறாக பயன்படுத்த வேண்டாம்.