எத்தனை முறை
சண்டை போட்டாலும்..,
உனை விட்டு
விலகி போக நான்
யோசித்ததே இல்லை - ஆனால்
நீயே என்னை போ என்று
சொல்லும்போது
அறியாமலே கண்ணீர் துளியில்
நனைகின்றேன் என்றும்
ஒருதலை காதலுடன்..!
காதல் செய்து
காமம் உணர்ந்து
காயம் தந்து
காலம் கடந்து
இறுதியில்- முதல்
இடத்திலே நிற்கிறேன்
கனவில்..!
"Sometimes it’s better to be silent and smile..!"
No comments:
Post a Comment