Monday, January 10, 2022

இறுதியில் முதல் இடத்திலே..!


எத்தனை முறை 

சண்டை போட்டாலும்..,

உனை விட்டு 

விலகி போக நான் 

யோசித்ததே இல்லை - ஆனால்

நீயே என்னை போ என்று 

சொல்லும்போது

அறியாமலே கண்ணீர் துளியில் 

நனைகின்றேன் என்றும் 

ஒருதலை காதலுடன்..!


காதல் செய்து

காமம் உணர்ந்து

காயம் தந்து

காலம் கடந்து

இறுதியில்- முதல்

இடத்திலே நிற்கிறேன்

கனவில்..!

"Sometimes it’s better to be silent and smile..!"

No comments:

கண்கள் சிந்தும் கண்ணீர்த் துளிகள் ஓவ்வொன்றும் கவி வரிகளாக
நந்தவனத்தில் பூத்துக் குலுங்கும் பூக்களைப் பறிக்காதீர்கள்
நன்றி இனியவள்
இந்த வலைத்தளத்தில் உள்ள கவிதைகள் எனக்கு மட்டுமே சொந்தமானவைகள். தவறாக பயன்படுத்த வேண்டாம்.