Monday, January 3, 2022

என்றென்றுமான ஆசை..!


தண்ணீரில் கலந்த

இனிப்பு போல

உன்னுடன் நான் 

கலந்தேன்..,

தண்ணீரில் இனிப்பை

பிரிக்க முடியாது

அதுபோல் இனிப்பு

கலந்தால் தண்ணீரின் 

நிறம் மாறாது - அதுபோல

உன்னுடன் நான்

இணைந்தாலும் - என்

மனதில் என்றுமே

களங்கம் ஏற்படாது

என்றும் என் காதல்

தூய்மையானதாகவே

வாழும் - அதுவே

என் என்றென்றுமான

ஆசையும் கூட..!

No comments:

கண்கள் சிந்தும் கண்ணீர்த் துளிகள் ஓவ்வொன்றும் கவி வரிகளாக
நந்தவனத்தில் பூத்துக் குலுங்கும் பூக்களைப் பறிக்காதீர்கள்
நன்றி இனியவள்
இந்த வலைத்தளத்தில் உள்ள கவிதைகள் எனக்கு மட்டுமே சொந்தமானவைகள். தவறாக பயன்படுத்த வேண்டாம்.