Monday, January 17, 2022

!! கண்ணீரின் வலி..!!


வார்த்தையின் அர்த்தத்தை 

புரிந்து கொள்ள முடியாத

இடத்தில் - கண்ணீரின்

வலி மட்டும் புரிந்து

விடவா போகின்றது..!


கண்களால் பார்க்க முடியாத

கைகளால் தொட முடியாத

தூரத்திற்கு எனை விட்டு

சென்றாலும் கூட..,

எப்பொழுதும் என்

மனதிற்கு நெருக்கமாகவே

நீ இருப்பாய்..!!


"I know i miss him because every time i think of him, my heart hurts.."

No comments:

கண்கள் சிந்தும் கண்ணீர்த் துளிகள் ஓவ்வொன்றும் கவி வரிகளாக
நந்தவனத்தில் பூத்துக் குலுங்கும் பூக்களைப் பறிக்காதீர்கள்
நன்றி இனியவள்
இந்த வலைத்தளத்தில் உள்ள கவிதைகள் எனக்கு மட்டுமே சொந்தமானவைகள். தவறாக பயன்படுத்த வேண்டாம்.