Monday, January 3, 2022

காதலின் காயமா..!


நீயாகவே வந்தாய்

நீயாகவே விலகினாய்

உனக்கென்னவோ

வலி இல்லை - ஆனாலும்

எனக்கும் அப்படித் தான்

இருக்கும் என்று

நினைத்தாயே - இதுதான்

ஒரு பக்க காதலின்

காயமா..!

"My Love Only Comes Like A Dream and Leaved Like A Nightmare.. "


No comments:

கண்கள் சிந்தும் கண்ணீர்த் துளிகள் ஓவ்வொன்றும் கவி வரிகளாக
நந்தவனத்தில் பூத்துக் குலுங்கும் பூக்களைப் பறிக்காதீர்கள்
நன்றி இனியவள்
இந்த வலைத்தளத்தில் உள்ள கவிதைகள் எனக்கு மட்டுமே சொந்தமானவைகள். தவறாக பயன்படுத்த வேண்டாம்.