சில நிமிடம்
பேசிவிட்டு..,
பல நிமிடம்
உன்னையே
நினைக்க வைப்பது
நீ தானடா...!
உன்னை ஒரு நொடியேனும்
நினைக்க கூடாதென்று
வேறு எதிலாவது
சிந்தனையை
கொண்டு போனாலும்
உன் நினைவே
அதிலொன்றாகி
விடுகின்றது..!
இன்று உன் நினைவில்
நான் இல்லை - அது
என் புத்திக்கு
தெரிந்தாலும் மனசுக்கு
தெரியவில்லையே..!
மனசு உடையும்போது
இதயம் சிந்தும்
இரத்தத்தின்
பிரதிபலிப்பே
கண்கள் சிந்தும்
கண்ணீர்..!!
"My love was a dream.., then came true and now it is over in a dream....!"
No comments:
Post a Comment