Wednesday, December 15, 2021

நன்று..!


வாழ்க்கை எனக்கு

கற்றுக் கொடுத்த பாடம் 

யாருக்காவது பாரமாக

இருந்தேயேயானால்

அவர்களை விட்டு

தூரமாக போய்விடுவதே

நன்று..! 


கூடவே இருந்து 

அவர்களுக்கு

தொல்லையாக

இருப்பதை விட

விலகி விடுதல்

நன்று..!


மனக்கஷ்டங்களுடன்

உன்னை விட்டு பிரிய

எனக்கு விருப்பமுமில்லை

பிடிக்கவுமில்லை - நீயே

உன்னை விட்டு விலக

சொல்லமுன் நானே

விலகிவிடுதல்

நன்று..!

No comments:

கண்கள் சிந்தும் கண்ணீர்த் துளிகள் ஓவ்வொன்றும் கவி வரிகளாக
நந்தவனத்தில் பூத்துக் குலுங்கும் பூக்களைப் பறிக்காதீர்கள்
நன்றி இனியவள்
இந்த வலைத்தளத்தில் உள்ள கவிதைகள் எனக்கு மட்டுமே சொந்தமானவைகள். தவறாக பயன்படுத்த வேண்டாம்.