வாழ்க்கை எனக்கு
கற்றுக் கொடுத்த பாடம்
யாருக்காவது பாரமாக
இருந்தேயேயானால்
அவர்களை விட்டு
தூரமாக போய்விடுவதே
நன்று..!
கூடவே இருந்து
அவர்களுக்கு
தொல்லையாக
இருப்பதை விட
விலகி விடுதல்
நன்று..!
மனக்கஷ்டங்களுடன்
உன்னை விட்டு பிரிய
எனக்கு விருப்பமுமில்லை
பிடிக்கவுமில்லை - நீயே
உன்னை விட்டு விலக
சொல்லமுன் நானே
விலகிவிடுதல்
நன்று..!
No comments:
Post a Comment