விரும்பியவரை
இதயத்திலிருந்து
தூக்கியெறிவதென்பது
பறவையின்
இறக்கையினை
உடைத்து அதை
பறக்கச் சொல்வது
போன்றதே..!
உனக்கு என்னை
பிடித்தாலும்
பிடிக்கவில்லை
என்றாலும் - உன்
சோகங்களை
ஆற்றும் மருந்தாக
இருக்க என்றாலும்
எனக்கு அனுமதி
அளிப்பாயா..!
Post a Comment
No comments:
Post a Comment