Friday, December 10, 2021

அனுமதி அளிப்பாயா..!


விரும்பியவரை 

இதயத்திலிருந்து

தூக்கியெறிவதென்பது

பறவையின் 

இறக்கையினை

உடைத்து அதை

பறக்கச் சொல்வது

போன்றதே..!


உனக்கு என்னை

பிடித்தாலும்

பிடிக்கவில்லை 

என்றாலும் - உன்

சோகங்களை

ஆற்றும் மருந்தாக

இருக்க என்றாலும் 

எனக்கு அனுமதி

அளிப்பாயா..!

No comments:

கண்கள் சிந்தும் கண்ணீர்த் துளிகள் ஓவ்வொன்றும் கவி வரிகளாக
நந்தவனத்தில் பூத்துக் குலுங்கும் பூக்களைப் பறிக்காதீர்கள்
நன்றி இனியவள்
இந்த வலைத்தளத்தில் உள்ள கவிதைகள் எனக்கு மட்டுமே சொந்தமானவைகள். தவறாக பயன்படுத்த வேண்டாம்.