Tuesday, December 7, 2021

நானும் அதிர்ஸ்டசாலிதான்..!


பாசத்தை பலவீனமாக

எடை போடாதீர்கள்

உண்மையாக ஒருவரை

நேசித்தால் - எங்கு

இருந்தாலும் அவருடைய

சந்தோசத்தை

பார்த்து நிம்மதியுடன்

வாழும் ஒரே ஜீவன் 

வைக்கும் உண்மையான 

பாசம் என்றுமே

பொய்யாகாது..!


எந்தவொரு எதிர்பார்ப்பும்

இல்லாமல் ஒருவர் மேல்

வைக்கும் அதீத

பாசம் எல்லோருக்குமே

கிடைக்காது..!


எதிர்பார்ப்பே இல்லாமல்

ஒருவரை உயிராக 

நேசிப்பதென்பதும்

வாழ்க்கையில் கிடைக்கும்

பொக்கிஷங்களே

அந்தவகையில்

நானும் ஒரு 

அதிர்ஸ்டசாலிதான்..!

No comments:

கண்கள் சிந்தும் கண்ணீர்த் துளிகள் ஓவ்வொன்றும் கவி வரிகளாக
நந்தவனத்தில் பூத்துக் குலுங்கும் பூக்களைப் பறிக்காதீர்கள்
நன்றி இனியவள்
இந்த வலைத்தளத்தில் உள்ள கவிதைகள் எனக்கு மட்டுமே சொந்தமானவைகள். தவறாக பயன்படுத்த வேண்டாம்.