Thursday, December 2, 2021

!! உன் கோபம் - என் ரசனை..!!


நீ சந்தோசமாக இருப்பதை  

பார்ப்பதை விட எனக்கு 

எந்த ஆசையும் கிடையாது 

உன் கோபத்தை 

கவனிப்பதை தவிர 

எனக்கு வேறு ரசனையும் 

கிடையாது - நான் 

சாகும் வரை உன்னை 

மனதார காதலிப்பதை 

தவிர - என் காதலில் 

வேறு எந்த 

நோக்கமும் இல்லை..!


ஒரு நொடியேனும்

உன்னுடன் பேச மாட்டேனா

என தவித்த நாட்களோ

வருடக்கணக்கு - ஆனால்

இன்று மணிக்கணக்காய்

உன்னோடு பேசும்

பாக்கியம் கிடைத்தது

என் வாழ்க்கையில் 

எனக்கு கிடைத்த

அளப்பரிய பொக்கிஷம்..!

No comments:

கண்கள் சிந்தும் கண்ணீர்த் துளிகள் ஓவ்வொன்றும் கவி வரிகளாக
நந்தவனத்தில் பூத்துக் குலுங்கும் பூக்களைப் பறிக்காதீர்கள்
நன்றி இனியவள்
இந்த வலைத்தளத்தில் உள்ள கவிதைகள் எனக்கு மட்டுமே சொந்தமானவைகள். தவறாக பயன்படுத்த வேண்டாம்.