விரும்பியவர்களிடம்
எம் விருப்பத்தை கூறாமல்
இருந்ததற்கு காரணமே
அவர்களிடம் இருந்து
தவறான பதில்
கிடைத்து விடுமோ என்றே
மௌனமாக விலகி
நிற்கின்றோம்..!
அந்த விலகலுக்கான
வலி சிறிது காலத்தில்
மறைந்தால்
பரவாயில்லை - ஆனால்
ஆயுளுக்கும் மனதில்
குடிகொண்டு ஆறாத
ரணமாய் ஆகிவிடுகிறது..!
No comments:
Post a Comment