Thursday, June 9, 2022

பொய்யாகியதே...!!









பெரிதான ஆசை
எனக்கில்லை..,
இறுதிவரை
என்னுடன்
பேசுவாய் என
கூறிய சத்தியம் கூட
பொய்யாகியதே...!!

அன்று உன்னுடன்
தூங்காமல்
பேசியதால் என்னவோ
இன்று நிம்மதியாக
தூங்க முடியாமல்
தவிக்கின்றேன்...!!

ஒவ்வொரு முறையும்
உன்மீது வைத்துள்ள
அன்பை வெளிப்படுத்த
நினைப்பது உண்மையில்
தற்கொலையை விட
கொடுமையானது...!!

No comments:

கண்கள் சிந்தும் கண்ணீர்த் துளிகள் ஓவ்வொன்றும் கவி வரிகளாக
நந்தவனத்தில் பூத்துக் குலுங்கும் பூக்களைப் பறிக்காதீர்கள்
நன்றி இனியவள்
இந்த வலைத்தளத்தில் உள்ள கவிதைகள் எனக்கு மட்டுமே சொந்தமானவைகள். தவறாக பயன்படுத்த வேண்டாம்.