பெரிதான ஆசை
எனக்கில்லை..,
இறுதிவரை
என்னுடன்
பேசுவாய் என
கூறிய சத்தியம் கூட
பொய்யாகியதே...!!
அன்று உன்னுடன்
தூங்காமல்
பேசியதால் என்னவோ
இன்று நிம்மதியாக
தூங்க முடியாமல்
தவிக்கின்றேன்...!!
ஒவ்வொரு முறையும்
உன்மீது வைத்துள்ள
அன்பை வெளிப்படுத்த
நினைப்பது உண்மையில்
தற்கொலையை விட
கொடுமையானது...!!
No comments:
Post a Comment