அன்று என்னோடு
நீ இல்லை - என்
காதலும் நீ
அறியவில்லை..,
இன்று அறிந்தும்
அறியாதவன் போல்
உன்னால் இலகுவாக
தூக்கியெறிய
முடிகின்றதல்லவா..!!
உன்னுடன் பேசாமல்
இருக்கின்றேனே
தவிர - உனை
நினைக்காமல்
ஒருபோதும்
இருந்ததில்லை...!!
நீ பேசும் நொடிவரை
காத்திருப்பேன் - அதே
அன்புடன்..!!
No comments:
Post a Comment