Monday, June 6, 2022

!! அதே அன்புடன்..!!


 





அன்று என்னோடு
நீ இல்லை - என்
காதலும் நீ
அறியவில்லை..,
இன்று அறிந்தும்
அறியாதவன் போல்
உன்னால் இலகுவாக
தூக்கியெறிய
முடிகின்றதல்லவா..!!

உன்னுடன் பேசாமல்
இருக்கின்றேனே
தவிர - உனை
நினைக்காமல்
ஒருபோதும்
இருந்ததில்லை...!!
நீ பேசும் நொடிவரை
காத்திருப்பேன் - அதே
அன்புடன்..!!

No comments:

கண்கள் சிந்தும் கண்ணீர்த் துளிகள் ஓவ்வொன்றும் கவி வரிகளாக
நந்தவனத்தில் பூத்துக் குலுங்கும் பூக்களைப் பறிக்காதீர்கள்
நன்றி இனியவள்
இந்த வலைத்தளத்தில் உள்ள கவிதைகள் எனக்கு மட்டுமே சொந்தமானவைகள். தவறாக பயன்படுத்த வேண்டாம்.