Thursday, June 9, 2022

ஆயுள் எல்லை வரை...!!









அன்புடன் தான்
என்னுடன் பேசி
பழகினாய் என
இத்தனை நாளாக
சந்தோசமாக
இருந்தேன் - ஆனால்
கடமைக்காகவே
என இன்று
தெரியப்படுத்தினாய்...!

என் அன்பு உனக்கு
புரியவில்லை என்றாலும்
பரவாயில்லை - நீ
உனக்கு பிடித்தவர்களுடன்
சந்தோசமாக இரு...,
உன் சந்தோசம்
ஒன்றே போதும் - என்
ஆயுள் எல்லை வரை...!!

No comments:

கண்கள் சிந்தும் கண்ணீர்த் துளிகள் ஓவ்வொன்றும் கவி வரிகளாக
நந்தவனத்தில் பூத்துக் குலுங்கும் பூக்களைப் பறிக்காதீர்கள்
நன்றி இனியவள்
இந்த வலைத்தளத்தில் உள்ள கவிதைகள் எனக்கு மட்டுமே சொந்தமானவைகள். தவறாக பயன்படுத்த வேண்டாம்.