Saturday, April 19, 2008

!!** இருவிழியினிலே **!!

இனியவள்
உன் இருவிழியினிலே
தொலைத்திட்ட என்
பார்வையை மீட்டிட முடியாமல் - உன்
இதயத்தினிலே குடியிருக்கிறேன்
நான்....

என் உயிரை இசை
மீட்டுவாயா நீ
உன் இதயம் கொண்டு....

No comments:

கண்கள் சிந்தும் கண்ணீர்த் துளிகள் ஓவ்வொன்றும் கவி வரிகளாக
நந்தவனத்தில் பூத்துக் குலுங்கும் பூக்களைப் பறிக்காதீர்கள்
நன்றி இனியவள்
இந்த வலைத்தளத்தில் உள்ள கவிதைகள் எனக்கு மட்டுமே சொந்தமானவைகள். தவறாக பயன்படுத்த வேண்டாம்.