Thursday, April 24, 2008

!!** இதயம் திறக்கிறேன் **!!


நிலவு தேய்கையில்
நானும் தேய்கிறேன்
உன் நினைவோடு...

பூக்கள் மலர்கையில்
நானும் மலர்கின்றேன்
உன் புன்னகையோடு...

கண்கள் மூடுகையில்
இதயம் திறக்கின்றேன்
உன் கனவோடு....

No comments:

கண்கள் சிந்தும் கண்ணீர்த் துளிகள் ஓவ்வொன்றும் கவி வரிகளாக
நந்தவனத்தில் பூத்துக் குலுங்கும் பூக்களைப் பறிக்காதீர்கள்
நன்றி இனியவள்
இந்த வலைத்தளத்தில் உள்ள கவிதைகள் எனக்கு மட்டுமே சொந்தமானவைகள். தவறாக பயன்படுத்த வேண்டாம்.