Friday, April 25, 2008

!!** நினைவுப் பூ **!!

இனியவள்
காதலின் கல்லறையிலே
மலர்கிறது நினைவுப்
பூ....

பாதங்களை நனைத்துச் செல்லும்
அலைகள் போல்
இதயம் துடித்திடும் பொழுதினில்
வலித்திடும் நினைவுகள்
கண்களை நனைத்துச்
செல்கின்றன....

1 comment:

nandhu said...

nice plant nice flower

கண்கள் சிந்தும் கண்ணீர்த் துளிகள் ஓவ்வொன்றும் கவி வரிகளாக
நந்தவனத்தில் பூத்துக் குலுங்கும் பூக்களைப் பறிக்காதீர்கள்
நன்றி இனியவள்
இந்த வலைத்தளத்தில் உள்ள கவிதைகள் எனக்கு மட்டுமே சொந்தமானவைகள். தவறாக பயன்படுத்த வேண்டாம்.