காதலின் கல்லறையிலே
மலர்கிறது நினைவுப்
பூ....
பாதங்களை நனைத்துச் செல்லும்
அலைகள் போல்
இதயம் துடித்திடும் பொழுதினில்
வலித்திடும் நினைவுகள்
கண்களை நனைத்துச்
செல்கின்றன....
மலர்கிறது நினைவுப்
பூ....
பாதங்களை நனைத்துச் செல்லும்
அலைகள் போல்
இதயம் துடித்திடும் பொழுதினில்
வலித்திடும் நினைவுகள்
கண்களை நனைத்துச்
செல்கின்றன....
1 comment:
nice plant nice flower
Post a Comment