அமைதியே உருப்பெற்ற
உன்னிடம் எப்படி
வந்தது - இந்த
அகங்காரம்...!
பூமாதேவியே
பூமாதேவியே
நீயென பார்த்து
பொறாமைப்பட
பொறாமைப்பட
வைத்த - உன்
பொறுமை எங்கே
நேற்று வந்த புயலில்
அடித்துச் செல்லப்பட்டு
நேற்று வந்த புயலில்
அடித்துச் செல்லப்பட்டு
விட்டதா...!
அமைதியே வடிவான
அமைதியே வடிவான
உன் திருமுகம்
இன்று அமைதியற்ற
இன்று அமைதியற்ற
கடல் போல்
ஆர்ப்பாரித்துக்
ஆர்ப்பாரித்துக்
கொண்டு
இருக்கின்றதே...!
எதை மறைக்க
எதை மறைக்க
போடுகின்றாய்
இந்த வேஷம் − உன்
மனதையா இல்லை
மனதை வருத்தும்
இந்த வேஷம் − உன்
மனதையா இல்லை
மனதை வருத்தும்
வலிகளையா..,
காரணம் சொல்
காரணம் சொல்
பெண்ணே - எந்த
சுனாமி வந்து
உன் இதயத்தை
அடித்து சென்று
உன் இதயத்தை
அடித்து சென்று
விட்டது..!
No comments:
Post a Comment