குறைகளோடு என்னை
ஏற்றுக் கொள் அன்பே....
நிறைகுடமென தளம்பாமல்
காலம் முழுதும் உன் உயிரினில்
குடி கொண்டு -உன்
கண்களின் வழியே
இவ் உலகத்தை ரசிக்கின்றேன்....
ஏற்றுக் கொள் அன்பே....
நிறைகுடமென தளம்பாமல்
காலம் முழுதும் உன் உயிரினில்
குடி கொண்டு -உன்
கண்களின் வழியே
இவ் உலகத்தை ரசிக்கின்றேன்....
No comments:
Post a Comment