Monday, February 11, 2008

உன் கண்களின் வழியே


குறைகளோடு என்னை
ஏற்றுக் கொள் அன்பே....

நிறைகுடமென தளம்பாமல்
காலம் முழுதும் உன் உயிரினில்
குடி கொண்டு -உன்
கண்களின் வழியே
இவ் உலகத்தை ரசிக்கின்றேன்....

No comments:

கண்கள் சிந்தும் கண்ணீர்த் துளிகள் ஓவ்வொன்றும் கவி வரிகளாக
நந்தவனத்தில் பூத்துக் குலுங்கும் பூக்களைப் பறிக்காதீர்கள்
நன்றி இனியவள்
இந்த வலைத்தளத்தில் உள்ள கவிதைகள் எனக்கு மட்டுமே சொந்தமானவைகள். தவறாக பயன்படுத்த வேண்டாம்.