Wednesday, February 13, 2008

கவிதை கொண்டு


கண்களில் வழிந்தோடும்
கண்ணீரை கரங்கள் துடைத்திட.,
இதயத்தில் வழிந்தோடும்
வலிகளை கவிதை கொண்டு
துடைக்கின்றேன்.....!

1 comment:

Divya said...

வேதனைகளை பிரதிபலிக்கும் வரிகள் அருமை!

கண்கள் சிந்தும் கண்ணீர்த் துளிகள் ஓவ்வொன்றும் கவி வரிகளாக
நந்தவனத்தில் பூத்துக் குலுங்கும் பூக்களைப் பறிக்காதீர்கள்
நன்றி இனியவள்
இந்த வலைத்தளத்தில் உள்ள கவிதைகள் எனக்கு மட்டுமே சொந்தமானவைகள். தவறாக பயன்படுத்த வேண்டாம்.