Thursday, February 28, 2008

உன் புன்னகை


சிரித்திடும் வேளையில்
மின்னலடித்திடும் - உன்
புன்னகை கண்டு
கண்ணீர் பொழிகின்றேன்
மழையென..

No comments:

கண்கள் சிந்தும் கண்ணீர்த் துளிகள் ஓவ்வொன்றும் கவி வரிகளாக
நந்தவனத்தில் பூத்துக் குலுங்கும் பூக்களைப் பறிக்காதீர்கள்
நன்றி இனியவள்
இந்த வலைத்தளத்தில் உள்ள கவிதைகள் எனக்கு மட்டுமே சொந்தமானவைகள். தவறாக பயன்படுத்த வேண்டாம்.