Thursday, February 28, 2008

மெளனம்


காற்றோடு கலந்த தூசு
கண்களுக்குள் சென்று
உறுத்துவது போல்..,
உனக்குள் கலந்த மெளனம்
என் இதயத்தை
நெருஞ்சி முள்ளாய் குத்துதடா..!

No comments:

கண்கள் சிந்தும் கண்ணீர்த் துளிகள் ஓவ்வொன்றும் கவி வரிகளாக
நந்தவனத்தில் பூத்துக் குலுங்கும் பூக்களைப் பறிக்காதீர்கள்
நன்றி இனியவள்
இந்த வலைத்தளத்தில் உள்ள கவிதைகள் எனக்கு மட்டுமே சொந்தமானவைகள். தவறாக பயன்படுத்த வேண்டாம்.