Thursday, February 28, 2008

நீ


விரல்களின் இடையினில்
சில்மிஷம் செய்திடும்
தென்றல் காற்றும் நீ

என் இதயத்தில்
ஊஞ்சல் கட்டி ஆடிடும்
உயிரும் நீ

No comments:

கண்கள் சிந்தும் கண்ணீர்த் துளிகள் ஓவ்வொன்றும் கவி வரிகளாக
நந்தவனத்தில் பூத்துக் குலுங்கும் பூக்களைப் பறிக்காதீர்கள்
நன்றி இனியவள்
இந்த வலைத்தளத்தில் உள்ள கவிதைகள் எனக்கு மட்டுமே சொந்தமானவைகள். தவறாக பயன்படுத்த வேண்டாம்.