நந்தவனத்தில் பூத்துக் குலுங்கும் பூக்கள்
Friday, February 22, 2008
கடந்திடும் நிமிடங்கள்
கடந்திடும் நிமிடங்களில்
தொடர்ந்திடும் உன் நினைவுகள்...
சிரித்திடும் வேளையில்
கண்சிமிட்டிடும் உன் நிஜங்களில்
நிழலாகிப் போகின்றேன் நான் கண்ணீரில்...!
1 comment:
Divya
said...
நல்லாயிருக்கு வரிகள்!
February 24, 2008 at 4:56 PM
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
கண்கள் சிந்தும் கண்ணீர்த் துளிகள் ஓவ்வொன்றும் கவி வரிகளாக
நந்தவனத்தில் பூத்துக் குலுங்கும் பூக்களைப் பறிக்காதீர்கள்
நன்றி இனியவள்
இந்த வலைத்தளத்தில் உள்ள கவிதைகள் எனக்கு மட்டுமே சொந்தமானவைகள். தவறாக பயன்படுத்த வேண்டாம்.
1 comment:
நல்லாயிருக்கு வரிகள்!
Post a Comment