Friday, February 22, 2008

கடந்திடும் நிமிடங்கள்


கடந்திடும் நிமிடங்களில்
தொடர்ந்திடும் உன் நினைவுகள்...

சிரித்திடும் வேளையில்
கண்சிமிட்டிடும் உன் நிஜங்களில்
நிழலாகிப் போகின்றேன் நான் கண்ணீரில்...!

1 comment:

Divya said...

நல்லாயிருக்கு வரிகள்!

கண்கள் சிந்தும் கண்ணீர்த் துளிகள் ஓவ்வொன்றும் கவி வரிகளாக
நந்தவனத்தில் பூத்துக் குலுங்கும் பூக்களைப் பறிக்காதீர்கள்
நன்றி இனியவள்
இந்த வலைத்தளத்தில் உள்ள கவிதைகள் எனக்கு மட்டுமே சொந்தமானவைகள். தவறாக பயன்படுத்த வேண்டாம்.