Thursday, October 28, 2021

தவப் பலன்..!!


அன்று தொடக்கம் - உன் 

ஒற்றைப் புகைப்படத்துடன்

பேசிய எனக்கு

இன்று உன் தரிசனம்

கிடைத்தது - என்

இத்தனை வருட தவத்தின்

பலனா..!


காதலை உன்னிடம்

வெளிப்படுத்த முடியாமல்

தவிக்கும் ஒவ்வொரு நொடியும்

நரக வேதனை..,

இன்று சொல்லிவிட்டேன் - ஆனால்

ஏன் சொன்னேன் என

சிந்திக்க வைத்து விடாதே

அன்பே..!

No comments:

கண்கள் சிந்தும் கண்ணீர்த் துளிகள் ஓவ்வொன்றும் கவி வரிகளாக
நந்தவனத்தில் பூத்துக் குலுங்கும் பூக்களைப் பறிக்காதீர்கள்
நன்றி இனியவள்
இந்த வலைத்தளத்தில் உள்ள கவிதைகள் எனக்கு மட்டுமே சொந்தமானவைகள். தவறாக பயன்படுத்த வேண்டாம்.