இத்தனை வருடங்களாக
ஏங்கினேன் - உன்னிடம்
சொல்லிடாத காதலை
சொல்வதற்காக - இன்று
சொல்லிவிட்டேன்
ஆனால் இருவருமே
வெவ்வேறு திசைகளில்..!
மேகங்கள் கலையலாம்..
பூக்கள் உதிரலாம்.. - ஆனால்
உன்மேல் நான் கொண்ட
காதல்
என்றும் மாறாது..,
மறையாது..!
Post a Comment
No comments:
Post a Comment