Wednesday, October 27, 2021

!! சொல்லாத காதல் !!


இத்தனை வருடங்களாக

ஏங்கினேன் - உன்னிடம்

சொல்லிடாத காதலை

சொல்வதற்காக - இன்று 

சொல்லிவிட்டேன்

ஆனால் இருவருமே

வெவ்வேறு திசைகளில்..!


மேகங்கள் கலையலாம்..

பூக்கள் உதிரலாம்.. - ஆனால்

உன்மேல் நான் கொண்ட

காதல்

என்றும் மாறாது..,

மறையாது..!

No comments:

கண்கள் சிந்தும் கண்ணீர்த் துளிகள் ஓவ்வொன்றும் கவி வரிகளாக
நந்தவனத்தில் பூத்துக் குலுங்கும் பூக்களைப் பறிக்காதீர்கள்
நன்றி இனியவள்
இந்த வலைத்தளத்தில் உள்ள கவிதைகள் எனக்கு மட்டுமே சொந்தமானவைகள். தவறாக பயன்படுத்த வேண்டாம்.