Friday, October 22, 2021

தேடல்...!!




வாழ்க்கையில் நெருடலான கேள்வி..,

இன்னும் எத்தனை நாளைக்கு இந்த

தேடல்..!!


முதல் காதல் - அது

இறுதிவரையான - ஒரு

தேடல்..!


காலங்கள் போனால் கூட

காலாவதி ஆகாது

முதல் காதல்..!


கருவறையில் சுமந்த காதல்

கல்லறை சென்றால் கூட

மாறாது..!


கிடைக்காது என தெரிந்தும்

தேடும் வாழ்வது..

சொர்க்கத்திலும்

நரகமே..!



No comments:

கண்கள் சிந்தும் கண்ணீர்த் துளிகள் ஓவ்வொன்றும் கவி வரிகளாக
நந்தவனத்தில் பூத்துக் குலுங்கும் பூக்களைப் பறிக்காதீர்கள்
நன்றி இனியவள்
இந்த வலைத்தளத்தில் உள்ள கவிதைகள் எனக்கு மட்டுமே சொந்தமானவைகள். தவறாக பயன்படுத்த வேண்டாம்.