Tuesday, October 26, 2021

!! ஒரு தலைக் காதல் !!

 



கிடைக்குமா இல்லை கிடைக்காதா 

என்பதையும் தாண்டி, 

பிடித்ததைத் தேடி ஓடுவதில் - ஒரு 

சுகம் இருக்கத்தான் செய்கிறது 

இந்த ஒரு தலைக் காதலில்.!


கறையான் தின்ற புத்தகமாய் 

ஒருதலைக் காதலோடு 

நெடுங்காலமாய் காத்திருக்கும் 

இதயங்களோ பல..!

No comments:

கண்கள் சிந்தும் கண்ணீர்த் துளிகள் ஓவ்வொன்றும் கவி வரிகளாக
நந்தவனத்தில் பூத்துக் குலுங்கும் பூக்களைப் பறிக்காதீர்கள்
நன்றி இனியவள்
இந்த வலைத்தளத்தில் உள்ள கவிதைகள் எனக்கு மட்டுமே சொந்தமானவைகள். தவறாக பயன்படுத்த வேண்டாம்.