கிடைக்குமா இல்லை கிடைக்காதா
என்பதையும் தாண்டி,
பிடித்ததைத் தேடி ஓடுவதில் - ஒரு
சுகம் இருக்கத்தான் செய்கிறது
இந்த ஒரு தலைக் காதலில்.!
கறையான் தின்ற புத்தகமாய்
ஒருதலைக் காதலோடு
நெடுங்காலமாய் காத்திருக்கும்
இதயங்களோ பல..!
Post a Comment
No comments:
Post a Comment