Saturday, October 23, 2021

கோழை..!!

 


திமிராய் வாழ்கின்றேன்

அடுத்தவர்களின் முன்னால்

எவர் அறிவார் - என்

மனமொரு கோழையென்று..!

No comments:

கண்கள் சிந்தும் கண்ணீர்த் துளிகள் ஓவ்வொன்றும் கவி வரிகளாக
நந்தவனத்தில் பூத்துக் குலுங்கும் பூக்களைப் பறிக்காதீர்கள்
நன்றி இனியவள்
இந்த வலைத்தளத்தில் உள்ள கவிதைகள் எனக்கு மட்டுமே சொந்தமானவைகள். தவறாக பயன்படுத்த வேண்டாம்.