Friday, October 29, 2021

!! காதல் கோழை !!


காதலியுங்கள் - ஆனால்

துணிவுடன் அதை

பெற்றோரிடம் சொல்ல

தைரியம் இருந்தால்

மட்டும்..!


என் காதலும்

அதைப் போன்றதே..,

சொல்ல முடியாமல்

தவித்த - ஒரு

கோழை நான்..,


சாகும் வரை உண்மையாக 

காதலிப்பாள் இந்த

கோழை உன்னை - அது

உனக்கே தெரியாமல்

போனாலும் கூட..!

No comments:

கண்கள் சிந்தும் கண்ணீர்த் துளிகள் ஓவ்வொன்றும் கவி வரிகளாக
நந்தவனத்தில் பூத்துக் குலுங்கும் பூக்களைப் பறிக்காதீர்கள்
நன்றி இனியவள்
இந்த வலைத்தளத்தில் உள்ள கவிதைகள் எனக்கு மட்டுமே சொந்தமானவைகள். தவறாக பயன்படுத்த வேண்டாம்.