எலும்பு எனும் கம்பிக்குள்
சிக்கித் தவிக்கும் - என்
இதயம்..,
எப்போது விடுதலை என
அறியாமலே..!
என்றைக்கோ ஒரு நாள்
உன் பார்வையிலிருந்து
தொலைந்து விடுவேன்
நிரந்தரமாக..!
அன்று வரை காதல் செய்வேன் - உனை,
ஒருதலையாக..!
என்னை நானே
சமாதானப்படுத்தினாலும்
சில ஏமாற்றங்கள்
வலிக்கத்தான்
செய்கின்றது..!
No comments:
Post a Comment