Thursday, October 28, 2021

ஏமாற்றங்கள்..!!


எலும்பு எனும் கம்பிக்குள்

சிக்கித் தவிக்கும்  - என்

இதயம்..,

எப்போது விடுதலை என

அறியாமலே..!


என்றைக்கோ ஒரு நாள் 

உன் பார்வையிலிருந்து 

தொலைந்து விடுவேன் 

நிரந்தரமாக..! 

அன்று வரை காதல் செய்வேன் - உனை, 

ஒருதலையாக..!


என்னை நானே

சமாதானப்படுத்தினாலும்

சில ஏமாற்றங்கள்

வலிக்கத்தான்

செய்கின்றது..!

No comments:

கண்கள் சிந்தும் கண்ணீர்த் துளிகள் ஓவ்வொன்றும் கவி வரிகளாக
நந்தவனத்தில் பூத்துக் குலுங்கும் பூக்களைப் பறிக்காதீர்கள்
நன்றி இனியவள்
இந்த வலைத்தளத்தில் உள்ள கவிதைகள் எனக்கு மட்டுமே சொந்தமானவைகள். தவறாக பயன்படுத்த வேண்டாம்.