இதயத்துள் எவ்வளவு
ஆழமான காதல் - ஆனால்
சொல்ல நினைக்கும்போது
வார்த்தைகள் யாவும்
மௌனமாகியதே..!
உனை விட்டு
விலகி போக
நினைத்ததே இல்லை..,
காலம் செய்த சதி
என் காதலும்
என் மனதோடே
புதைந்து
போனதே..!
அன்று அறிந்தேன்
உன் இதயம்
வேறொறுவரிடம் என,
ஆனாலும் - என்
காதல் பொய்யுமில்லை
உனை என்றும்
நினைக்க
மறப்பதுமில்லை..!
No comments:
Post a Comment