Thursday, December 6, 2007

மழையென பொழிந்திடு..!



மேகமே..,
எனக்கென
ஓரு முறை
என் மீது மட்டும்
மழையென பொழிந்திடு..,
உன்னில் 
நனைந்து - என் 
சோகத்தை 
துடைத்துக் 
கொள்கின்றேன்...!

No comments:

கண்கள் சிந்தும் கண்ணீர்த் துளிகள் ஓவ்வொன்றும் கவி வரிகளாக
நந்தவனத்தில் பூத்துக் குலுங்கும் பூக்களைப் பறிக்காதீர்கள்
நன்றி இனியவள்
இந்த வலைத்தளத்தில் உள்ள கவிதைகள் எனக்கு மட்டுமே சொந்தமானவைகள். தவறாக பயன்படுத்த வேண்டாம்.