நினைவுகளில் தீக்குளித்து
நிஜத்தினிலே உயிர்க்கின்றேன்
பீனிக்ஸ் பறவையென..!
சிலிர்த்த ஆசைகளைனைத்தும்
செல்லரித்துக் கிடக்கின்றன
இதயத்தினிலே..!
கண்களை கண்ணீர் வசீகரிக்க
இதயத்தை சோகங்கள்
அணைத்துக்
கொண்டதே..!
உன்னிடம் சொல்லாமலே
இன்றும் என்றும்
கல்லறையில் வாழும்
என் காதல்..!
No comments:
Post a Comment