Monday, March 3, 2008

காயம்


நீ தந்து விட்டுச் சென்ற
நினைவுச் சின்னங்கள்
இதயத்தை கீறிச் சென்றிட
கண்கள் கண்ணீரை தூதனுப்ப
உயிர் வலியினில் துடிக்கின்றது...

No comments:

கண்கள் சிந்தும் கண்ணீர்த் துளிகள் ஓவ்வொன்றும் கவி வரிகளாக
நந்தவனத்தில் பூத்துக் குலுங்கும் பூக்களைப் பறிக்காதீர்கள்
நன்றி இனியவள்
இந்த வலைத்தளத்தில் உள்ள கவிதைகள் எனக்கு மட்டுமே சொந்தமானவைகள். தவறாக பயன்படுத்த வேண்டாம்.