Friday, March 14, 2008

!!** மெளனம் கலைக்காயோ **!!

இனியவள்
மதம் கொண்ட யானையென
எனதன்பை உன் மெளனம்
மிதித்துச் சிதைக்கின்றதே...

உன் மெளனத்தால் துடிதுடிக்கும்
என் உயிரின் வலியை கலைந்திட
உன் மெளனம் கலைப்பாயா...

உடலோடு ஊடலென்ன
சொல் உயிரே - நீ இன்றி
இங்கு ஓர் அணுவும்
அசையாதே அறியாயோ நீ...

No comments:

கண்கள் சிந்தும் கண்ணீர்த் துளிகள் ஓவ்வொன்றும் கவி வரிகளாக
நந்தவனத்தில் பூத்துக் குலுங்கும் பூக்களைப் பறிக்காதீர்கள்
நன்றி இனியவள்
இந்த வலைத்தளத்தில் உள்ள கவிதைகள் எனக்கு மட்டுமே சொந்தமானவைகள். தவறாக பயன்படுத்த வேண்டாம்.