மதம் கொண்ட யானையென
எனதன்பை உன் மெளனம்
மிதித்துச் சிதைக்கின்றதே...
எனதன்பை உன் மெளனம்
மிதித்துச் சிதைக்கின்றதே...
உன் மெளனத்தால் துடிதுடிக்கும்
என் உயிரின் வலியை கலைந்திட
உன் மெளனம் கலைப்பாயா...
உடலோடு ஊடலென்ன
சொல் உயிரே - நீ இன்றி
இங்கு ஓர் அணுவும்
சொல் உயிரே - நீ இன்றி
இங்கு ஓர் அணுவும்
அசையாதே அறியாயோ நீ...
No comments:
Post a Comment