Monday, March 10, 2008

!!! மழைத்துளி !!!


துளித்துளியென கொட்டிடும்
மழையினில் துளிர்த்திடும்
உன் ஞாபகச் சிதறல்களில்
துடித்துப் போகின்றேன் நான்...

No comments:

கண்கள் சிந்தும் கண்ணீர்த் துளிகள் ஓவ்வொன்றும் கவி வரிகளாக
நந்தவனத்தில் பூத்துக் குலுங்கும் பூக்களைப் பறிக்காதீர்கள்
நன்றி இனியவள்
இந்த வலைத்தளத்தில் உள்ள கவிதைகள் எனக்கு மட்டுமே சொந்தமானவைகள். தவறாக பயன்படுத்த வேண்டாம்.