Friday, March 7, 2008

~~ உன்னாலே ~~


மேகத்தோடு தென்றல் உலாவுகையில்
உருப்பெறும் ஓவியத்தை தென்றலே
அழிப்பது போல்
உன்னால் எனக்குள்
உருப்பெற்ற அன்பு
உன்னாலே அடித்துச் செல்லப்பட்டது
என் உயிரினில் இருந்து.....

No comments:

கண்கள் சிந்தும் கண்ணீர்த் துளிகள் ஓவ்வொன்றும் கவி வரிகளாக
நந்தவனத்தில் பூத்துக் குலுங்கும் பூக்களைப் பறிக்காதீர்கள்
நன்றி இனியவள்
இந்த வலைத்தளத்தில் உள்ள கவிதைகள் எனக்கு மட்டுமே சொந்தமானவைகள். தவறாக பயன்படுத்த வேண்டாம்.